சித்தர் குரல்-ஒரு ஆன்மீகத் தேடலின் பயணம்-பகுதி 3

சித்தர் குரல்-ஒரு ஆன்மீகத் தேடலின் பயணம்-பகுதி 3 Read More »

நேர்காணல்: கொல்லிமலை ரகசியங்களும் குருவின் உபதேசமும் (தொடர்ச்சி) கேள்வி 11: கொல்லிமலைக் காட்டில் உங்கள் உணவுப் பழக்கம் எப்படி இருந்தது? உங்களுக்குப் பசிக்கவில்லையா? பதில்: அங்கே சாதாரண உணவு ஏதுமில்லை. என் குருநாதர் ஒரு ரகசியத்தை எனக்குச் சொன்னார்: “பசு மாடு எப்போதும் தியானத்திலேயே இருப்பதால் தான் அதன் கழிவுக்கு ‘சாணம்’ என்று பெயர்.” அந்தப் பசுவின் சாணத்தையும், ‘சாவாரைக் கண்டதுண்டோ’ என்று போற்றப்படும் ஜீவ மூலிகையான ஆவாரம் பூவையும் சேர்த்து உருண்டைகளாகச் செய்து தன் பையில் […]

சித்தர் குரல்-ஒரு ஆன்மீகத் தேடலின் பயணம்-பகுதி 2

சித்தர் குரல்-ஒரு ஆன்மீகத் தேடலின் பயணம்-பகுதி 2 Read More »

நேர்காணல்: கொல்லிமலைப் பயணம் மற்றும் குருவருள் (தொடர்ச்சி) கேள்வி 7: உங்கள் 18 வயதில், வீட்டை விட்டுப் பிரியும் போது உங்கள் பெற்றோரிடம் அனுமதி வாங்கினீர்களா? பதில்: உண்மையில், என் தாயாரிடமோ தந்தையிடமோ அனுமதி வாங்க நான் செல்லவில்லை. என் குருநாதரே அவர்களிடம் பேசி, அவர்களைச் சம்மதிக்க வைத்தார். அவர் அவர்களுக்கு என்ன சொன்னார், எப்படி அவர்களைச் சம்மதிக்க வைத்தார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாத ஒரு மர்மம். எனக்கு அப்போது 18 வயதுதான், ஆனால்

சித்தர் குரல்-ஒரு ஆன்மீகத் தேடலின் பயணம்-பகுதி 1

சித்தர் குரல்-ஒரு ஆன்மீகத் தேடலின் பயணம்-பகுதி 1 Read More »

கேள்வி 1: உங்கள் பிறப்பு மற்றும் பூர்வீகம் குறித்துச் சொல்ல முடியுமா? பதில்: நான் முருகப் பெருமானின் ஸ்தலமான பழனியில் பிறந்தேன். எனது தந்தை பழனிக்கு அருகிலுள்ள ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். எனது தாயார் ஏரிப்பாளையம் என்ற ஊரில் பிறந்தவர். எனது பிறப்பு ஒரு சாதாரண நிகழ்வல்ல; எனது குருநாதர் குருபானந்தயோகி கூறியபடி, நான் ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நோக்கத்திற்காகவே எனது தாயின் வயிற்றில் முதல் குழந்தையாக வந்துதித்தேன். கேள்வி 2: உங்கள் தாயாரின் வாழ்வில் நடந்த

Scroll to Top