சித்தர் குரல்-ஒரு ஆன்மீகத் தேடலின் பயணம்-பகுதி 3
சித்தர் குரல்-ஒரு ஆன்மீகத் தேடலின் பயணம்-பகுதி 3 Read More »
நேர்காணல்: கொல்லிமலை ரகசியங்களும் குருவின் உபதேசமும் (தொடர்ச்சி) கேள்வி 11: கொல்லிமலைக் காட்டில் உங்கள் உணவுப் பழக்கம் எப்படி இருந்தது? உங்களுக்குப் பசிக்கவில்லையா? பதில்: அங்கே சாதாரண உணவு ஏதுமில்லை. என் குருநாதர் ஒரு ரகசியத்தை எனக்குச் சொன்னார்: “பசு மாடு எப்போதும் தியானத்திலேயே இருப்பதால் தான் அதன் கழிவுக்கு ‘சாணம்’ என்று பெயர்.” அந்தப் பசுவின் சாணத்தையும், ‘சாவாரைக் கண்டதுண்டோ’ என்று போற்றப்படும் ஜீவ மூலிகையான ஆவாரம் பூவையும் சேர்த்து உருண்டைகளாகச் செய்து தன் பையில் […]
